Question
Download Solution PDFகீழ்க்காணும் நூல்களுள் கவிஞர் வாணிதாசன் அவர்கள் எழுதிய நூல் எது?
This question was previously asked in
TNUSRB SI 2022 Tamil Eligibility Official Paper (Held on 25 June 2022)
Answer (Detailed Solution Below)
Option 1 : கொடிமுல்லை
Free Tests
View all Free tests >
TNPSC Group 2 CT : General Tamil (Mock Test பயிற்சித் தேர்வு)
27.5 K Users
10 Questions
10 Marks
7 Mins
Detailed Solution
Download Solution PDFசரியான பதில்: கொடிமுல்லைKey Points
- வாணிதாசன் இயற்றிய நூல்கள்: தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், தீர்த்த யாத்திரை, எழில் விருத்தம், பாட்டு பிறக்குமடா, குழந்தை இலக்கியம், பெரிய இடத்து செய்தி.
- வாணிதாசன் இயற்பெயர்: எத்திராசலு அரங்கசாமி
- பிறந்த நாள்: 22 - 07 - 1915
- பிறந்த ஊர்: வில்லியனூர்
- இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்.
- சிறப்புப் பெயர்கள்: புதுமைக் கவிஞர், பாவலரேறு, பாவலர்மணி, தமிழ்நாட்டுத் தாகூர், தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்.
Additional Informationபாரதிதாசன்:
- இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்
- தோற்றம்: 29 - 04 - 1891
- மறைவு: 21 - 04 - 1964
- பிறந்த ஊர்: புதுச்சேரி
- சிறப்புப் பெயர்கள்: பாவேந்தர், புரட்சிக் கவிஞர், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ்.
- இயற்றிய நூல்கள்: இசை அமுது, பாண்டியன் பரிச, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம், மணிமேகலை வெண்பா, இன்பத்தமிழ்.
- இயற்றிய நாடகங்கள்: சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்திமுற்றப் புலவர், அமைதி ஊமை.
- பாரதிதாசனின் "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
பாரதியார்:
- இயற்பெயர்: சுப்பிரமணியம்
- தோற்றம்: 11 - 12 - 1882
- மறைவு: 11 - 09 - 1921
- பிறந்த ஊர்: எட்டயபுரம்
- சிறப்புப் பெயர்கள்: தேசியக்கவி, விடுதலைக்கவி, அமரக்கவி, முன்னறி புலவன், மகாகவி, பைந்தமிழ்த் தேர்ப்பாகன்.
- இதழ்கள்: சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, பாலபாரத்.
- சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
- "பாட்டுக்கொரு புலவன் பாரதி" எனக் கவிமணி பாராட்டியுள்ளார்.
- இயற்றிய கவிதை நூல்கள்:சுதேச கீதங்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, ஜன்மபூமி.
- பாரதியார் எழுதிய நாடக நூல் ஜெகசித்திரம் ஆகும்.
Last updated on Jun 13, 2025
->TNUSRB SI Written Exam has been postponed.
-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.
-> A total of 1299 vacancies have been released.
-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.
-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.
-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.